துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.11.09

'வாழ்க வளமுடன்..!'

புது தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் ஆழியாறு மனவளக்கலை சிறப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு:

வேதாத்திரி மகரிஷிகள் அருளிய மனவளக்கலை வழிமுறைகளில்
-தவம்,அகத்தாய்வு,எளிய குண்டலினி முறை உடற்பயிற்சிகள் -
ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்களும்,அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள விழையும் நண்பர்களும் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவிருக்கும் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து சிறப்பிக்கலாம்.


நிகழ்ச்சி விவரம்;

நாள்;08.11.2009,மாலை மணி 5.30
இடம்;தில்லி தமிழ்ச் சங்கம்-திருவள்ளுவர் கலையரங்கம்

’தியானம்’என்ற ஆவணப்படம் முதலில் திரையிடப்பட இருக்கிறது.
தொடர்ந்து நிகழ்ச்சிகள்....
சிறப்புரை
‘’வாழ்வில் வளமை...சிந்தையில் இனிமை’’
உரையாற்றுபவர்;திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன்
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்

தலைமை
திரு.டி.ஆர்.கார்த்திகேயன்,
முன்னாள் இயக்குநர்,மையப் புலனாய்வுத்துறை

அனைவரும் வருக...மன வளம் பெறுக என உலக சமுதாய சேவா சங்கத்தின் தில்லி மண்டலக்கிளை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது....
வாழ்க வையகம்..!வாழ்க வளமுடன்...!
இணைப்பு;
ஆழியாறு தந்த அமுதம்

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....